மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி
ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.