இந்தியா

மணிப்பூர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

DIN

இம்பால்: மணிப்பூரில் இன்று காலை 4.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. பாதிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

வட கிழக்கு மாநிலத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இது.

ஒரு சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தை தாக்கியது.

ஜூன் 1 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் செனாபட்டி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.        

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT