இந்தியா

கர்நாடகாவில் பாஜக தலைவர் மர்மமரணம்

DIN

கர்நாடகா: கர்நாடகா மாநிலம், பாலாரி மாவட்ட பாஜக தலைவர் பண்டி ரமேஷ் நேற்று இரவு மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பாலாரி நகர பாஜக தலைவராகவும், எஸ்டி பிரிவு மாவட்ட துணைத் தலைவவராக இருந்து வந்த பண்டி ரமேஷ், அடையாளம் தெரியாத மர்மநபர்களால் நேற்று இரவு பண்டி ரமேஷ் கொல்லப்பட்டார்.

ரமேஷ் கடந்த சில நாட்களாக பல கிரிமினல் வழக்குகளை சந்தித்துவந்த நிலையில், அவர் நேற்று இரவு மர்மமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு சூர்யா சிட்டி காவல் எல்லைக்குள், கடந்த மார்ச் 14 ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் பாஜக உறுப்பினர் கிதகனஹள்ளி வாசு மர்ம நர்ம நபர்களால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT