இந்தியா

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: பெண் பலி

DIN

ராஜோரி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் நொவ்ஷேராவில் உள்ள ராஜோவ்ரி துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் 35 வயதுமிக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனார். பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

நொய்டாவில் கழிவுநீா் குழியில் விழுந்த பசு மீட்பு

SCROLL FOR NEXT