இந்தியா

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்து: 7 பேர் பலி 

DIN

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தின் டாவாங் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.

எம்.ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் விபத்துக்குள்ளானதாக இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 5 விமானப்படை வீரர்களும், 2 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT