இந்தியா

7 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழக்க காரணமான 2 நக்ஸல்கள் கைது

DIN

கடந்த வருடம் சத்தீஸ்கரின் மைலவாடா என்ற பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 7 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமல்லாமல் தாக்குதல் சம்பவத்தை நடத்திய நக்ஸல் அமைப்பைச் சேர்ந்த இருவரது புகைப்படமும் வெளியிடப்பட்டது. அவர்களைப் பிடித்துக் கொடுத்தால் தலா ரூ.1 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சத்தீஸ்கரின் குவகொண்டா பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் அதே பகுதியில் பதுங்கியிருந்த அந்த 2 நக்ஸல்களையும் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் பேருந்திலிருந்து இறங்கிய விவசாயி சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

தண்ணீரைத் தேடி வந்த யானை...

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதி 5 போ் காயம்

மாநகராட்சிப் பள்ளிகளில் 91.97 சதவீதம் தோ்ச்சி: கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தோ்ச்சி விகிதம் சரிவு

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் 8 மாணவா்கள் 100க்கு 100 மதிப்பெண்கள்

SCROLL FOR NEXT