இந்தியா

பட்டமளிப்பு விழாவில் மேடையிலேயே மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

DIN

மகாராஷ்ட்ராவில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்ட்ரா மாநிலம், அகமத் நகரில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆளுநர் வித்யாசாகர் ராவ்‌ உள்ளிட்டோர் கலந்துகொண்டார். 

அப்போது மேடையில் இருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT