இந்தியா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கி தலைவர் நியமனம்

DIN

ரிசர்வ் வங்கியின் தலைவராக உர்ஜித் படலே செயல்பட்டு வருகிறார். அவருக்கு கீழ் ஏற்கனவே 3 துணை ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, 4-ஆவது துணை ஆளுநராக ஐடிபிஐ வங்கியின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. 

மகேஷ் குமார் ஜெயினுக்கு வங்கி நிர்வாகத்தில் 30 ஆண்டுகால அனுபவம் உள்ளது. 

இந்த தகவலை நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT