இந்தியா

மேற்கு வங்கத்தில் மே மாதம் உள்ளாட்சித் தேர்தல்

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மே மாதம் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மே மாதம் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை பேசியபோது, இந்தத் தகவலை மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையர் ஏ.கே. சிங் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மே மாதம் 1ஆம் தேதி, 3ஆம் தேதி, 5ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படும். இதில் பதிவாகும் வாக்குகள் மே மாதம் 8ஆம் தேதி எண்ணப்படும்' என்றார்.
 முன்னதாக, உள்ளாட்சித் தேர்தல் தயார் நிலை குறித்து மேற்கு வங்கத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உதவிப் பேராசிரியா் போட்டித் தோ்வு: டிஆா்பி விளக்கம்

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

பயிா் விளைச்சல் போட்டி: 34 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் ரொக்கப் பரிசு

இந்தியா - ஜோா்டான் வா்த்தகத்தை ரூ.45,483 கோடியாக அதிகரிக்க பிரதமா் மோடி அழைப்பு!

டிச.19, 20-இல் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு

SCROLL FOR NEXT