இந்தியா

முல்லைப் பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்ட ஆய்வு: நிபந்தனைகளுடன் கேரளாவுக்கு அனுமதி

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த நிபந்தனைகளுடன் மத்திய அரசு கேரளாவுக்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN


புது தில்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த நிபந்தனைகளுடன் மத்திய அரசு கேரளாவுக்கு அனுமதி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை, ஏழு நிபந்தனைகளுடன் மேற்கொள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

புதிய அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சையை அளித்துள்ளது.

அதே சமயம், மத்திய அரசு விதித்த நிபந்தனைகளில், முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வைத் தொடங்க தமிழக அரசின் அனுமதி கட்டாயம் என்றும், சுற்றுச்சூழல் அறிக்கையை சமர்ப்பிக்கவும், தமிழக அரசின் அனுமதி அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT