இந்தியா

அஸ்ஸாமில் 10 மடங்காக அதிகரித்த குழந்தைத் திருமணம்: அமைச்சர்

கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததை விட கடந்த ஆண்டு அஸ்ஸாமில் குழந்தைத் திருமணங்கள் 10 மடங்காக அதிகரித்துள்ளது.

UNI


குவகாத்தி: கடந்த 3 ஆண்டுகளில் இருந்ததை விட கடந்த ஆண்டு அஸ்ஸாமில் குழந்தைத் திருமணங்கள் 10 மடங்காக அதிகரித்துள்ளது.

அஸ்ஸாம் சட்டப்பேரவையில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏவின் கேள்விக்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா, கடந்த 2017-18ம் ஆண்டில்  நடந்த குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 317 ஆக உயர்ந்துள்ளது. இதுவே 2015-16ல் 32 ஆகவும், 2016 - 17ல் 96 ஆகவும் இருந்ததாகவும் தெரிவித்தார்.

அஸ்ஸாமில் காம்ரூப் மாவட்டத்தில்தான் 2017-18ல் 59 குழந்தைத் திருமணங்களும், 2016-17ல் 21 குழந்தைத் திருமணங்களும் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT