இந்தியா

நவீன் ஒத்துழைக்காததால் பல நல்ல திட்டங்கள்  கைமாறின: மோடி குற்றச்சாட்டு

ஒடிசாவில் இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்புக் கொடுக்காததால் பல நல்ல திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு கைமாறின என்று தெரிவித்துள்ளார்.

ENS


பவானிபட்னா: ஒடிசாவில் இன்று பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் நவீன் பட்நாயக் மத்திய அரசுக்கு போதிய ஒத்துழைப்புக் கொடுக்காததால் பல நல்ல திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு கைமாறின என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு ஒடிசா பவானிபட்னா நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மோடி, எங்களுடன் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசு போதிய ஒத்துழைப்பை நல்கவில்லை. கருத்து வேறுபாடுகள் இருப்பது சகஜம். ஆனால் மாநிலங்களின் மேம்பாட்டுக்கு நாங்கள் முழுதாக பணியாற்ற வேண்டியது எங்கள் கடமை.

2014ம் ஆண்டு ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைந்திருந்தால், இந்தியாவிலேயே மிக வேகமாக முன்னேறிய மாநிலங்களுக்கு உதாரணமாக மாறியிருக்கும் என்று மோடி தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ADMK Kalyana Sundaram Interview | எடப்பாடி ஏன் பணம் கொடுக்கிறார் ? | DMK | MK Stalin | EPS | ADMK

வினா - விடை வங்கி... சிந்துவெளி நாகரிகம்!

கருணைத் தொகை ரூ. 10,000 - உதவித் தொகை என பெயர் மாற்றம்!

ஹெட்மேயர் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சொத்து: சாய் ஹோப்

சூப்பர் 8 சுற்று: இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங்!

SCROLL FOR NEXT