இந்தியா

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பேர் பலி

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

DIN

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் விரைவு சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்து மீது பாறை உருண்டு விழுந்தது- இதில் 9 பயணிகள் உயிரிழந்தனர். 

விபத்தில் இடிப்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உத்தரகண்ட் அண்மையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT