இந்தியா

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பேர் பலி

DIN

உத்தரகண்டில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது பாறை உருண்டு விழுந்ததில் 9 பயணிகள் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் விரைவு சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தப் பேருந்து மீது பாறை உருண்டு விழுந்தது- இதில் 9 பயணிகள் உயிரிழந்தனர். 

விபத்தில் இடிப்பாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உத்தரகண்ட் அண்மையில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT