இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ-க்கு போலீஸ் காவல்

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர்க்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.

DIN

பயங்கரவாதத்துக்கு நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர்க்கு போலீஸ் காவல் விதிக்கப்பட்டது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் விதமாக நிதி வழங்கிய விவகாரத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் எம்எல்ஏ ரஷீத் இன்ஜினியர், தேசிய புலனாய்வு முகமையால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். 

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரஷீத் இன்ஜினியர் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT