இந்தியா

பிரதமர் மோடியின் கைவண்ணத்தால் ஜொலி ஜொலிக்கும் நாடாளுமன்றக் கட்டடம்!

PTI

தில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் கம்பீரத்தை மேம்படுத்திக் காட்டும் வகையில் பொருத்தப்பட்ட புதிய எல்இடி விளக்கமைப்புகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

நாடாளுமன்றக் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த புதிய எல்இடி விளக்குகளை, பிரதமர் மோடி ரிமோட் கன்ட்ரோல் உதவியோடு துவக்கி வைத்தார். அப்போது மூவர்ணக் கொடி நிறத்தில் நாடாளுமன்றம் மின்னியது.

அதன் அழகிய வண்ணத்தை ரசித்த மோடி உள்ளிட்ட எம்.பி.க்களும், முக்கியத் தலைவர்களும் கைதட்டி ரசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT