இந்தியா

அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜகதான் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள்: கோவா முதல்வர்

DIN


அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜகதான் ஆட்சியில் இருக்க வேண்டும் என மக்கள் தீர்மானித்துவிட்டார்கள் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.

கோவாவில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், "அடுத்த 25 ஆண்டுகளுக்கு பாஜகதான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். வரும் நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அதன்பிறகு, பாஜகவை யாராலும் அகற்ற முடியாது" என்று தெரிவித்தார். 

இந்தக் கூட்டத்தில் மேலும் பேசிய அவர், "இந்த ஆண்டு டிசமபர் மாதத்துக்குள் கட்சியின் அடுத்த மாநிலத் தலைவர் குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT