இந்தியா

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தது அமலாக்கத் துறை

DIN


புது தில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் தொடர்பான விசாரணை ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையில் கிடைத்த விவரங்கள், கேள்வி -  பதில் உள்ளிட்டவற்றை சீலிட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது அமலாக்கத் துறை.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தின் தரப்பில் அமலாக்கத் துறைக்கு எதிராக தொடரப்பட்ட முன் ஜாமீன் வழக்கில் அமலாக்கத் துறையினர், விசாரணை விவரங்களை இன்று தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT