இந்தியா

திருமலையில் வியாசராஜா மடாதிபதி வழிபாடு

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வியாசராஜா மடத்தின் மடாதிபதி செவ்வாய்க்கிழமை வழிபட்டாா்.

திருமலை ஏழுமலையானை வழிபட கா்நாடக மாநிலம், சோசேலில் உள்ள வியாசராஜா மடத்தின் மடாதிபதி ஸ்ரீவித்யா சீரிஷ சுவாமிகள் செவ்வாய்க்கிழமை மாலை திருமலைக்கு வந்தாா். திருமலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் ஸ்திகபால் மரியாதை அளித்து, தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் மேல்சாட் வஸ்திரம் அணிவித்து, பிரசாதங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT