இந்தியா

அமளி காரணமாக மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

DIN


புது தில்லி: அமளி காரணமாக மக்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.

கடந்த நவம்பர் மாதம் 18ம் தேதி தொடங்கியது குளிர்காலக் கூட்டத் தொடர். இந்த நிலையில் மக்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டதால், அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் அவைத் தலைவர் ஓம் பிர்லா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

SCROLL FOR NEXT