முகப்பு
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:10 AM
பகிர்:


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் இன்று அதிகாலை 4.23 மணியளவில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 
 

முழு கட்டுரையைப் படிக்க →