இந்தியா

கால்நடைகளைத் திருட  முயன்றதாக சந்தேகம்: மூவர் அடித்துக் கொலை 

DIN

பாட்னா: பிகாரில் கால்நடைகளைத் திருட  முயன்றதாக எழுந்த சந்தேகத்தின் காரணமாக மூவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

பிகாரில் சரண் மாவட்டம் பனியாபூர் காவல் நிலைய எல்லையில் கீழ் உள்ளது பைகம்பர்பூர் கிராமம். இங்கே வெள்ளிக்கிழமை காலை மூன்று பேரை ஒரு கும்பல் சேர்ந்து தாக்கி கொன்றது. அவர்கள் கால்நடைகளை திருட முயற்சி செய்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT