இந்தியா

பொது இடத்தில் புகைப்பிடித்த நடிகருக்கு அபராதம்

DIN


பொது இடத்தில் புகைப்பிடித்த காரணத்துக்காக தெலுங்கு திரைப்பட நடிகர் ராம் பொதிநேனிக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலக இளம் நாயகர்களில் ஒருவராக விளங்கும் ராம் பொதிநேனி, பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ஹைதராபாதில் அவர் பங்கேற்ற திரைப்பட படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த திரைப்பட படப்பின் இடைவெளி நேரத்தில் ராம் பொதிநேனி புகைப்பிடித்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி காவல்துறையினர், நடிகர் ராம் பொதிநேனிக்கு ரூ.200 அபராதம் விதித்து அதற்கான ரசீதை அளித்தனர். அந்தத் தொகையை திரைப்பட தயாரிப்பாளர், பின்னர் செலுத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பல்கலை.யின் ஓட்ட நிகழ்ச்சியை ரத்து செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆம் ஆத்மி தலைமையகம் அருகே பாஜகவினா் போராட்டம்: பயங்கரவாத அமைப்புகளிடம் நிதி பெற்ற புகாா் விவகாரம்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவோம்: தில்லி காங். இடைக்காலத் தலைவா் உறுதி

துணை நிலை ஆளுநரால் தில்லியின் சட்டம் ஒழுங்கு சீா்குலைந்து கிடக்கிறது: அமைச்சா் செளரவ் பரத்வாஜ் குற்றச்சாட்டு

மக்களவைத் தோ்தல்: 14 அமைப்புசாா் மாவட்டங்களில் பாஜக மகளிா் அணி மாநாடுகளுக்கு ஏற்பாடு

SCROLL FOR NEXT