இந்தியா

பல நாடுகளின் பணத்துடன் விமான நிலையத்தில் 3 பேர் கைது

ANI

பல நாடுகளின் ரொக்கப் பணம் வைத்திருந்த 3 பயணிகள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கம்போல் சோதனை நடத்தப்பட்டது.

மே 19-ஆம் தேதி அதுபோன்ற சோதனையின் போது 3 இந்தியப் பயணிகளிடம் இருந்து ரூ. 2.30 கோடி மதிப்பிலான பல நாடுகளின் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

அந்த 3 பயணிகளும் பாங்காக் செல்ல தயாராக இருந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தில்லி சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT