இந்தியா

பல நாடுகளின் பணத்துடன் விமான நிலையத்தில் 3 பேர் கைது

பல நாடுகளின் ரொக்கப் பணம் வைத்திருந்த 3 பயணிகள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

ANI

பல நாடுகளின் ரொக்கப் பணம் வைத்திருந்த 3 பயணிகள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

தில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளிடம் வழக்கம்போல் சோதனை நடத்தப்பட்டது.

மே 19-ஆம் தேதி அதுபோன்ற சோதனையின் போது 3 இந்தியப் பயணிகளிடம் இருந்து ரூ. 2.30 கோடி மதிப்பிலான பல நாடுகளின் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.

அந்த 3 பயணிகளும் பாங்காக் செல்ல தயாராக இருந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தில்லி சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT