முகப்பு
இந்தியா

நிகோபார் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம்

நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:08 PM
பகிர்:

நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளில் வியாழக்கிழமை நள்ளிரவு 12:01 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0-ஆகப் பதிவானது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பொருள் சேதம் அல்லது உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டவில்லை. இந்த நிலநடுக்கம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →