இந்தியா

சந்திரயான் லேண்டர் சுற்றுப்பாதை 2-ஆவது முறையாக வெற்றிகரமாக குறைப்பு

DIN

சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாக பிரித்தனர். 

பிரித்துவிடப்பட்ட லேண்டர் விக்ரம்  நிலவை சுற்றி வரும் பாதையை குறைக்கும் நடவடிக்கையை இந்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் (இஸ்ரோ) வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை மேற்கொண்டனர்.

இந்நிலையில், லேண்டரின் சுற்றுப்பாதையை 2-ஆவது மேலும் குறைக்கும் முயற்சியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி புதன்கிழமை அதிகாலை 3:42 மணியளவில் வெற்றிகரமாக மேற்கொண்டனர். 

இதையடுத்து செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 1.40 மணியளவில், அதை தரையிறக்குவதற்கான முயற்சியை மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

பிடெக் ஏஐ படிப்புகளை தெர்ந்தெடுக்கும்போது என்ன செய்யலாம்?

ரிஷப் பந்த்தின் அதிரடி டி20 உலகக் கோப்பையிலும் தொடருமா?

ஓய்வை அறிவித்தார் இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி!

பாபி தியோலுடன் நடிக்கும் சான்யா மல்ஹோத்ரா!

SCROLL FOR NEXT