இந்தியா

தில்லியில் மேலும் 5 காவலர்களுக்கு கரோனா

தில்லியில் காவல்துறையில் பணியாற்றி வரும் மேலும் 5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN


தில்லி: தில்லியில் காவல்துறையில் பணியாற்றி வரும் மேலும் 5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள சாந்தினி மகால் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் மேலும் 5 காவலர்களுக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், திங்கள்கிழமை நிலவரப்படி இந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் : சௌமியாஅன்புமணி

பெரம்பலூரில் தரைக்கடை வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 475 மனுக்கள் ஏற்பு

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 27 பேருக்கு குடும்ப அட்டைகள்

புதுச்சேரியில் திருப்பரங்குன்றம் மாதிரி தீபத் தூணில் இன்று தீபம் ஏற்றும் நிகழ்ச்சி: அண்ணாமலை பங்கேற்பு

SCROLL FOR NEXT