இந்தியா

தில்லியில் மேலும் 5 காவலர்களுக்கு கரோனா

DIN


தில்லி: தில்லியில் காவல்துறையில் பணியாற்றி வரும் மேலும் 5 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள சாந்தினி மகால் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் மேலும் 5 காவலர்களுக்கு தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், திங்கள்கிழமை நிலவரப்படி இந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த காவல்நிலையத்தைச் சேர்ந்த மூன்று காவலர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபர் இறுதிச் சடங்கு: ஈரான் புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர்

அடுத்த 2 மணிநேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழை!

நம்பிக்கையும் ஏமாற்றமும்!

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்!

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

SCROLL FOR NEXT