இந்தியா

மும்பை துறைமுகத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல்

DIN

மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து பையில் இந்தியா கடத்தி வரப்பட்ட 191 கிலோ அளவிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் நவி மும்பை துறைமுகத்தில் பறிமுதல் செய்துள்ளனர். 

இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து சுங்கத்துறையினர், வருவாய் புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் மதிப்பு ரூ.1000 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கைதான இருவரையும் 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் 55 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை!

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

SCROLL FOR NEXT