இந்தியா

குடியரசுத் தலைவருடன் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் சந்திப்பு

DIN

புது தில்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு  காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சந்தித்துப் பேசினார்.

ஜம்மு  காஷ்மீர் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா கடந்த 7-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ஜம்மு  காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா சந்தித்துப் பேசினார்.

திங்களன்று நடைபெற்ற இந்த சந்திப்பு ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.

அதேபோல துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவையும் அவர் திங்களன்று உப ராஷ்டிரபதி நிவாஸ் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

முன்னாள் மத்திய அமைச்சரான மனோஜ் சின்ஹா பிரதமர் மோடி தலைமயிலான முதல் அமைச்சரவையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT