இந்தியா

பாஜக, ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் பேஸ்புக், வாட்ஸ் ஆப்: ராகுல் காந்தி

DIN

பேஸ்புக், வாட்ஸ் ஆப்பை பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தான் கட்டுப்படுத்துகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

இந்தியாவில் வாட்ஸ்ஆப், பேஸ்புக்கை, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துகிறது. சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. ஃபேஸ்புக்கின் உண்மை நிலையை அமெரிக்க ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்துள்ளன என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, பேஸ்புக் பக்கத்தில் உள்ள பாஜக தலைவர்களின் மோசமான பதிவுகளை, வெறுப்பு பேச்சுகளை அந்நிறுவனம் கண்டுகொள்வதில்லை என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பான செய்தியை பகிர்ந்து ராகுல் காந்தி இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT