இந்தியா

மத்திய பட்ஜெட்: தொழில் துறையினருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

DIN


2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முக்கியத் தொழில்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (திங்கள்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித் துறைச் செயலர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். பட்ஜெட் தாக்கலுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நிர்மலா சீதாராமன் நடத்துவது இது 2-வது முறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT