கோப்புப்படம் 
இந்தியா

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவு

அந்தமான் நிகோபர் தீவுகளில் சனிக்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

அந்தமான் நிகோபர் தீவுகளில் சனிக்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், டிக்லிபூருக்கு வடக்கே 320 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7:49 மணிக்கு 50 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பொருள்சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

காஸாவில் கடைசி பிணைக்கைதியின் உடல் மீட்பு: ராஃபா எல்லை விரைவில் திறக்க வாய்ப்பு

தாயகமான சீனா திரும்பிய பாண்டாக்கள்! கண்ணீா் மல்க வழியனுப்பிய ஜப்பானியா்கள்

மாரடைப்புக்குள்ளாவோரில் 25% போ் இளைஞா்கள்!

மியான்மரில் ராணுவ ஆதரவு கட்சி அமோக வெற்றி: அதிபராகும் ராணுவத் தளபதி?

SCROLL FOR NEXT