இந்தியா

இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்குத் தடை ஜன.7 வரை நீட்டிப்பு

DIN


புது தில்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை வரும் ஜனவரி 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பிரிட்டன் இடையிலான விமான சேவைக்கு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை இரவுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது மேலும் 7 நாள்களுக்கு அந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிதீவிர கரோனா தொற்று பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது மேலும் 7 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT