முகப்பு
இந்தியா

மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1ஆகப் பதிவு

மணிப்பூர் மாநிலம் சண்டேல் பகுதியில் வியாழக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1ஆகப் பதிவு
பகிர்:

மணிப்பூர் மாநிலம் சண்டேல் பகுதியில் வியாழக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

இது தொடா்பாக மாநில புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாலை 5.21 மணியளவில் நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 3.1 ஆக பதிவானது. சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பலரும் நிலநடுக்கத்தை உணா்ந்தனா். அங்கு அதிக மக்கள் வசிப்பதில்லை என்பதால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →