இந்தியா

பஞ்சாபில் ராணுவ ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

DIN

பஞ்சாபில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட செடக் ரக ராணுவ ஹெலிகாப்டர் ரோபார் பகுதியில் அவசரகவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து ஹெலிகாப்டரில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தொழில்நுட்பகோளாறு காரணமாக ஹெலிகாப்டர் அவசரகவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT