இந்தியா

ஹரியாணாவில் தப்பியோடிய மாவோயிஸ்ட்டை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்!

ஹரியாணா மாநிலம் சிர்சாவில் தப்பியோடிய மாவோயிஸ்ட்டை போலீஸார் கைது செய்தனர். 

ANI

ஹரியாணா மாநிலம் சிர்சாவில் தப்பியோடிய மாவோயிஸ்ட்டை போலீஸார் கைது செய்தனர். 

1997-98ல் பிகாரில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஷ்ரத் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்தார். 

இந்நிலையில், காவல்துறையின் பிடியில் இருந்து தப்ப முயன்ற அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணு உடலுக்கு விஜய் அஞ்சலி!

இஸ்ரேலில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

SCROLL FOR NEXT