முகப்பு
இந்தியா

ஹரியாணாவில் தப்பியோடிய மாவோயிஸ்ட்டை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்!

ஹரியாணா மாநிலம் சிர்சாவில் தப்பியோடிய மாவோயிஸ்ட்டை போலீஸார் கைது செய்தனர். 

Updated On : 23 பிப்ரவரி, 2020 at 3:59 PM
பகிர்:

ஹரியாணா மாநிலம் சிர்சாவில் தப்பியோடிய மாவோயிஸ்ட்டை போலீஸார் கைது செய்தனர். 

1997-98ல் பிகாரில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தஷ்ரத் யாதவ் என்பவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருந்தார். 

இந்நிலையில், காவல்துறையின் பிடியில் இருந்து தப்ப முயன்ற அவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.