இந்தியா

கால்வாயில் விழுந்து கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

IANS


தெலுங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் வியாழக்கிழமை அன்று கார் விபத்துக்குள்ளாகி கால்வாயில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.

பி.ஏ.பல்லே 'மண்டல்' (தொகுதி) துகியாலா கிராமத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காவல்துறையினரின் கூற்றுப்படி, கார் கட்டுப்பாட்டை மீறி பி.எம்.ஆர்.பி கால்வாயில் விழுந்தது.

இறந்தவர்கள் ஒர்சு ரகு, அவரது மனைவி அலிவேலு மற்றும் அவர்களின் மகள் கீர்த்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர் தப்பிய அவர்களின் மகன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT