இந்தியா

பிரதமர் மற்றும் பாஜகவுக்கு எதிராகக் கருத்துப் பதிவிட்ட அஸ்ஸாம் பேராசிரியர் கைது

PTI


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக குறித்து பேஸ்புக்கில் அவதூறான கருத்துப் பதிவிட்ட அஸ்ஸாம் மாநிலம் சில்சார் பகுதியில் உள்ள கல்லூரியின் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர் ஒருவர் அளித்த புகாரினை அடுத்து, குருசரன் கல்லூரியின் பேராசிரியர் சௌரதீப் செங்குப்தா, வெள்ளிக்கிழமை இரவு அவரது வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT