இந்தியா

கோவாவில் ரூ.1.5 கோடி  பணமதிப்பிழக்கம் செய்த நோட்டுகள் பறிமுதல்: 8 பேர் கைது

PTI

பனாஜி: பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள நோட்டுகளை வைத்திருந்தக் குற்றத்துக்காக கோவாவில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு கோவாவின் பல்லம் எல்லைப் பகுதியில் நடந்த வாகனச் சோதனையின் போது, கேரளாவில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

அந்த வாகனத்தில் வந்த 5 பேரை கைது செய்த காவல்துறையினர், மேற்கொண்டு விசாரணை நடத்தி கோவாவைச் சேர்ந்த 3 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT