இந்தியா

ஸ்பா என்ற போர்வையில் பாலியல் மோசடி: 17 பெண்கள் கைது

IANS

மேற்கு வங்கத்தின் துர்காபூர் நகரில் ஸ்பா-கம்-பியூட்டி பார்லர் என்ற போர்வையில் இயங்கிக் கொண்டிருந்த கடையில் பாலியல் மோசடி நடந்து கொண்டிருப்பதை அறிந்த போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். 17 பெண்கள்  உள்ளிட்ட நபர்களை கைது செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் நகரத்தின் நகர மையப் பகுதியில் இத்தகைய செயல் நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, காவல்துறையினர் ஒரு சனிக்கிழமை இரவு போலி வாடிக்கையாளர் ஒருவரை அனுப்பி அதிரடி சோதனை செய்தனர்.

ஒரு இளைஞன் மற்றும் 16 பெண்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர், அவர்கள் அப்பகுதியில் உள்ள வேறு சில ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்களை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

SCROLL FOR NEXT