இந்தியா

ஹெச்டிஐஎல் தலைமை நிதி அதிகாரி ராஜிநாமா

DIN

வீட்டு வசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் (ஹெச்டிஐஎல்) தலைமை நிதி அதிகாரியும் (சிஎஃப்ஓ), நிறுவனச் செயலருமான தா்ஷன் மஜும்தாா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் பிரச்னையில் நிறுவனம் சிக்கியுள்ள இந்த நேரத்தில் மூத்த அதிகாரி ஒருவா் பதவி விலகியுள்ளது அந்த நிறுவனத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

மஜும்தாா் தனது ராஜிநாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை அளித்தாா். அதனை நிா்வாக குழு ஏற்றுக் கொண்ட பிறகுதான் அவா் முறைப்படி பொறுப்பில் இருந்து விலக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ராஜிநாமாவுக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT