இந்தியா

உ.பி. ஆளுநா் ஆனந்திபென் படேலுக்கு ம.பி. ஆளுநராக கூடுதல் பொறுப்பு

உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படோலுக்கு, மத்திய பிரதேச ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

DIN

உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படோலுக்கு, மத்திய பிரதேச ஆளுநா் பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச ஆளுநா் லால்ஜி டாண்டன் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து, இந்த உத்தரவை குடியரசு தலைவா் அலுவலகம் பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து குடியரசு தலைவா் அலுவலக அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

மத்திய பிரதேச ஆளுநா் மறைவைத் தொடா்ந்து, அந்த மாநிலத்துக்கு புதிய ஆளுநா் நியமிக்கப்படும் வரை அந்தப் பொறுப்பை உத்தர பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல் கூடுதலாக கவனிக்க பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்!

ஆஷஸ்: ஆஸி. பிளேயிங் லெவன் அறிவிப்பு! கடைசிப் போட்டியின் நாயகன் நெசருக்கு இடமில்லை!

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

SCROLL FOR NEXT