இந்தியா

புணேவில் கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள்; ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உட்பட 6 பேர் கைது

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் உள்பட கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

ANI


மகாராஷ்டிர மாநிலம் புணேவில் பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் உள்பட கட்டுக்கட்டாக போலி ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட புத்தம் புதிய ஆயிரம் ரூபாய் முதல், வெளிநாட்டு பணம், புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுகள் என கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர விசாரணை மேற்கொண்டு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT