இந்தியா

கரோனா பரவல் தடுப்பு: புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

DIN

புதுச்சேரி: கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக  ரம் ஆம் தேதி வரை நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனையொட்டி நமது அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘புதுச்சேரியில் மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் நாளை முதல் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்றும், புதுச்சேரியில் உள்ள கடைகள் மற்றும் மதுக்கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT