​பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. (கோப்புப்படம்) 
இந்தியா

நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி உரை

​பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

DIN


பிரதமர் நரேந்திர மோடி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த அறிவிப்பை பிரதமர் அலுவலகம் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த உரையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பற்றிய உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், இன்று மாலை டிக் டாக், யூசி பிரௌசர் உள்ளிட்ட 59 சீன நிறுவன செயலிகளைத் தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. எனவே, சீன உறவு விவகாரமும் பிரதமர் உரையில் முக்கியத்துவம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT