மும்பையில் குடோனில் பயங்கர தீவிபத்து
மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எனினும், தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.