முகப்பு
இந்தியா

மும்பையில் குடோனில் பயங்கர தீவிபத்து

மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:05 PM
பகிர்:

மும்பை ஜோகேஸ்வரி பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எனினும், தீவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →