இந்தியா

ஜார்க்கண்டில் இருந்து ராஜஸ்தானுக்கு 2 சிறப்பு ரயில்கள்

ராஜஸ்தானின் கோடா மாவட்டத்துக்கு ஜார்க்கண்டில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் இன்று புறப்பட இருப்பதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

ANI


ராஜஸ்தானின் கோடா மாவட்டத்துக்கு ஜார்க்கண்டில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் இன்று புறப்பட இருப்பதாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

கோட்டா மாவட்டத்தில் சிக்கியிருக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை, சொந்த ஊருக்கு அழைத்து வர இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும், இதற்கு ஒத்துழைப்பு அளித்த மத்திய அரசு மற்றும் ராஜஸ்தான் முதல்வருக்கும் ஜார்க்கண்ட் மாநில மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT