இந்தியா

இந்தியாவுக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது: பிரகாஷ் ஜாவடேகர்

ANI

புது தில்லி: இந்தியாவுக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரகாஷ் ஜாவடேகர், இந்தியாவுக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வெறும் 2 செல்லிடப்பேசி தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது இந்தியாவில் 150 தொழிற்சாலைகள் உள்ளன. அவ்வளவு ஏன், தற்போது தற்காப்பு கவசங்கள், வென்டிலேட்டர்களைக் கூட நாம் உற்பத்தி செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT