கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. 
இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு ஜாமீன் மறுப்பு!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

DIN

கொச்சி: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.

கேரளாவையே உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலாளருமான சிவசங்கர் கடந்த மாதம் 29-ஆம் தேதி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அதையடுத்து அவர் தொடர்ச்சியாக விசாரணை அமைப்புகளின் காவலில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் செவ்வாயன்று அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த மனுவினை, கொச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“முதல்வர் மீது Thiruma-வுக்கு நம்பிக்கை இல்லை!”: Nainar Nagendran | DMK | VCK

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் MK Stalin! | DMK

“நம் சமுதாய அமைப்பு அப்படி!” ஆணவக்கொலைகள் குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் பதில்!

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 9

SCROLL FOR NEXT