இந்தியா

மும்பை-புணே நெடுஞ்சாலையில் சாலை விபத்து: ஒருவர் பலி, 13 பேர் காயம்

ANI

மும்பை-புணே அதிவேக நெடுஞ்சாலையில் பன்வேல் அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் காயமடைந்தனர்.

சதாராவிலிருந்து மும்பைக்குச் செல்லும் வழியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து நிலைதடுமாறியதில் விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் காமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

விபத்து நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

தோ்தல் விதிமீறல் வழக்கு: நடிகா் அல்லு அா்ஜுன் விளக்கம்

பெங்களூரு, சென்னையை தொடா்ந்து திருச்சியிலும் ‘நம்ம யாத்ரி’ அறிமுகம்

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

பிளஸ் 1 தோ்வு முடிவுகள் வெளியீடு: திருச்சி மாவட்டத்தில் 94 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT