முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு: நக்சல் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரின், பிஜப்பூர் மாவட்டத்தில் தர்பா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளன.

Updated On : 26 நவம்பர், 2020 at 1:24 PM
Naxal killed in encounter in Chhattisgarh's Bijapur
பகிர்:

சத்தீஸ்கரின், பிஜப்பூர் மாவட்டத்தில் தர்பா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நக்சல் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த நக்சல் தீவிரவாதியின் உடலில் இருந்து, ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

மேலும், அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.